December 5, 2025, 7:39 PM
26.7 C
Chennai

கருணாநிதியின் மாதிரி சிலை… பார்வையிட்ட கனிமொழி!

01 July30 Kanimozhi - 2025

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்டு வரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மாதிரி சிலையை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார் .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் என்ற சிற்பி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் முதற்கட்டமாக களிமண் படிமத்திலான சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், முக தமிழரசு, கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த மாதிரி சிலையில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய கனிமொழி சிற்பியிடம் தெரிவித்தார். கருணாநிதி இறந்த நூறாவது நாளில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெண்கலத்தால் செய்தே நிறுவப்பட உள்ளது. .

ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திரு உருவச் சிலையும் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் சிலைகளையும் கலைஞர் கேட்டு கொண்டதின் பேரில் இவர் வடிவமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், குட்கா வழக்கு குறித்து ஓராண்டாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓராண்டாக குற்றங்களின் தடயங்களை மறைத்து விடுவார்கள் என காவல்துறைக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார்.

சிபிஐ விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிக்கையில் என்ன தெரிவிக்கிறார்கள் என பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories