December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

சவ்வா இழுத்து… பிஷப் ‘மேட்டரை’ உலகறியச் செய்தவர் பிணரயி விஜயன்!

Bishop Franco Mulakkal 750 0 - 2025

“பிஷப் முலக்கல் அந்த கன்னியாஸ்த்திரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். செப்டம்பர் 19இல் நேரில் ஆஜராக வேண்டும்” – கேரள காவல் துறை.

கன்னியாஸ்த்திரிகளே, பாவிகள் மதத்தில் மானமிழந்து மேலும் சீரழியாமல் தாய் மதம் திரும்பி கன்னியமாக வாழுங்கள் என அன்புடன் அழைக்கிறோம்!

“இந்தியாவில் கற்பழிப்பு அதிகமாகிவிட்டது” என்று கத்துவா சிறுமி விவகாரத்தில் அன்று போராட்டம் நடத்திய அதே பிஷப் முலக்கல், இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு கன்னியாஸ்த்திரியை பாலியல் பலாத்கார விவகாரத்தில் சிக்கியதிலிருந்து ஸ்தோத்திரம் குரூப் மற்றும் கேரள கம்யூனிஸ்ட் அரசு முலக்கலை காப்பாற்றுவதில் தீவிரமாக இறங்கியிருந்தும், நீதிமன்ற கண்டனத்துக்கு பிறகு ஒரு வழியாக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அது மட்டுமல்லாமல் “முலக்கல் கற்பழித்தார்” என்றும் தன் மனுவில் சமர்ப்பித்துள்ளது. ஆதாரம் இல்லாமல் இப்படி ஒரு அஃபிடவிட் தயாரித்திருக்காது கேரள காவல்.

இது இப்படி இருக்க, “இதில் சர்ச்சுக்கு எதிரானவர்கள் சதி செய்கிறார்கள். தங்கள் சதிக்கு கன்னியாஸ்த்திரியை உபயோகிக்கிறார்கள். நான் நிரபராதி”, என்று பிஷப் கூற, பிஷப்புக்கு ஆதரவாக, “இதில் உள்ள சதியை விசாரிக்க குழு அமைத்திருக்கிறோம்” என்று மிஷநரீஸ் ஆஃப் ஜீஸஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால், கேரள காவல்துறை தன் பணியை செய்யாத காரணத்தால், நியாயம் கேட்டு வாட்டிகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்த்திரி.

செப்டம்பர் 19இல் பிஷப் கைது செய்யப்படலாம்.

– இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பூதாகாரமாக்கி சந்தி சிரிக்க வைத்த கேரள முதல்வர் விஜயனுக்கு நன்றி. தமிழக ஊடகங்கள் பொத்திக் கொண்டிருக்க, இதர மலையாள, ஆங்கில, ஹிந்தி ஊடகங்கள் ஸ்தோத்திரம் ஆண்டவரே குழை வைத்து செய்துவிட்டார்கள்.

1) Kerala nun rape case: Affidavit filed by investigating officer claims Bishop Franco Mulakkal committed sexual assault

2) Bishop repeatedly raped nun says police, summon him on Sep 19

3) Nun rape case: Church spokesman advises accused Jalandhar bishop to step down pending inquiry

4) Nun writes to Pope’s ambassador against Jalandhar bishop, questions Church’s ‘silence’

5) Missionaries of Jesus Sets Up Panel to Look Into Conspiracy to Defame Rape-Accused Bishop

6) I feel there are people who are against the church, they’re using these sisters. This is a conspiracy and several people are taking advantage of the situation, they are putting sisters at the forefront: Bishop of Jalandhar Franco Mulakkal,accused of allegedly raping a nun #Punjab

https://www.firstpost.com/…/kerala-nun-rape-case-affidavit-…
https://www.oneindia.com/…/not-once-bishop-raped-nun-repeat…
https://timesofindia.indiatimes.com/…/articles…/65788907.cms
https://timesofindia.indiatimes.com/…/articles…/65775830.cms
https://www.news18.com/…/missionaries-of-jesus-sets-up-comm…
https://twitter.com/ANI/status/1039472837462056965

– செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories