vellore silai - 2026

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோயில் பராமரிப்புப் பணியின்போது ஆழ்வார் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.

காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெறும் போது அங்கு சுமார் 1 1/2 அடி உயரம் 3 கிலோ ஒரு பெருமாள் சிலையும், சுமார் 1அடி உயரம் 2கிலோ எடையுள்ள ஆழ்வார் சிலையும் கிடைக்கப்பெற்றது. அந்த 2 சிலையும் மேல்பாடி பாஜனை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending