விடிந்தால் விநாயக சதுர்த்தி… தமிழிசைக்கு இப்போதான் நினைவுக்கு வந்துள்ளது…!

Published:

06 Auguest 01 Tamilisai - 2026

சென்னை: விடிந்தால் விநாயக சதுர்த்தி திருவிழா கொண்டாடப் படும் நிலையில், இப்போதுதான் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அரசு கெடுபிடிகள் நினைவுக்கு வந்துள்ளது.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது…. இந்த ஆண்டு புதிய கெடுபிடிகள் சிலை வைக்கும் முன் மின் வாரியத்திற்கு 10 ஆயிரம் முன் பணம் தினசரி பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு ரூ 12 வீதம் 60 நாட்களுக்கு முன் பணம் கட்டி தடையில்லா சான்று / தீயணைப்பு துறை / போலீஸ் முன் அனுமதி. இத்தனை அடி உயரம்! இங்கே தான் வைக்க வேண்டும்!இங்கே தான் கரைக்க வேண்டும் கெடுபிடிகள்???

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img