Breaking News
காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு
சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான...
தூத்துக்குடியில் நடிகர் விஜய்! துப்பாக்கிச் சூடில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல்
இந்நிலையில் நள்ளிரவு தூத்துக்குடி வந்த நடிகர் விஜய் , துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.
ஆளுநர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் முறைகேடு: மேலும் இருவர் கைது
சென்னை, அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
கைதாகிறார்கள் கலவரம் விளைவித்த ‘கருணை இல்லாதவர்கள்’!
இவ்வாறு செயல்படும் அமைப்புகளின் தலைவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடரும் பிரச்னைகள்; தீர்வு இல்லை! போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு!
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக தங்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 19 அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திருமாவளவன் மற்றும் கிறிஸ்துவ சமூக நீதி பேரவை பாதிரிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!
சென்னை: இந்து மதம் மற்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் கிறிஸ்துவ சமூக நீதி பேரவை அமைப்பு பாதிரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமுன்னணி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
காவிரியை வைத்தே ரஜினிக்கு ப்ளாக்மெயில்! ‘கன்னட’ திரையுலகினர் அடாவடி!
எத்தகைய அரசியல் பின்னணியில் கமல்ஹாசன் கர்நாடகத்துக்குச் சென்று, இவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்து, அரசியல் தளத்துக்கு வரும் முன்பேயே தமிழர்களுக்கு கமல்ஹாசன் செய்துள்ளது பச்சைத் துரோக அரசியல்தான் என்பது, பளிச்சென தெரிந்துவிட்டது!
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தூத்துக்குடி முன்னாள் ஆட்சியரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது, மாவட்ட ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
காலா ரஜினிக்கு கூலா வேண்டுகோள் விடுக்கும் அன்புமணி!
காலா திரைப்படம்: கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
2002இல் இப்படித்தான் பிளாஸ்டிக் தடைன்னு…: ராமதாஸ் சொல்லும் கணக்கு!
பிளாஸ்டிக் பொருள் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், 2002 சட்டம் போல் கைவிடக்கூடாது என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
எந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை தெரியுமா..?
பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.