கேரளத்தில் நீட் அரசியல் ஏன் எடுபடவில்லை..? டாக்டர் கிருஷ்ணசாமி மகன் சொல்வதை கேளுங்க…

Published:

neet2 - 2026

கேரளத்தில் ஏன் நீட் அரசியல் எடுபடாமல் போனது என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளது…

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் கேரளத்தில் நன்றாகவே மாணவர்களை தயார் செய்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக நுழைவு தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. எந்த சமூக நீதியும் பாதிக்கப்படவில்லை. இந்த கேவலமான நீட் எதிர்ப்பு அரசியல் அங்கு எடுப்படாது என்று தெரியாதா என்ன?

 

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img