அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!
சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர...
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு தொடக்கம்!
தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வருகிறது. இந்தப் பண்டிகையையொட்டி அரசு விரைவுப் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.அரசு விரைவு பஸ்களில் நவம்பர்...
தமிழிசையை விமர்சித்த பெண் சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
தூத்துக்குடி: சோபியாவை ஜாமினில் விடுவிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 மணிக்கு விசாரிக்கப் பட்டது. சோபியா மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து முடித்தது. பின்னர் அந்தப் பெண்ணை ஜாமினில் விடுவித்தது தூத்துக்குடி...
சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன் பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது...
அழகிரியால் ஆரம்பமாகும் அதிரடி களை எடுப்பு… திக்குமுக்காடும் திமுக., !
சென்னை: நாளை செப்.5ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் அழகிரி.சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ரார் திமுக நிர்வாகி ரவி. இதை அடுத்து, ரவியை...
செங்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் ஜன்மாஷ்டமி கோலாஹலம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள்...
காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.
மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!
சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்...
திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் நாலாம் நாளில்.. வெள்ளி வாகன காட்சி!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழாவில் செப்.2ம் தேதி இரவு சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அன்னை ஸ்ரீ வள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு...
மாறாத திமுக., மனோபாவம்! மாட்டிக்கொண்ட தமிழிசை பாவம்!
சென்னை: ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை...
ஜெயலலிதா நினைவிடம் தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தமிழக...
குற்றாலத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜக.,வில் இணைந்த 1000 பேர்!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பாஜகவில் 1000 பேர் இனணயும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக, நெல்லை மாவட்டத்துக்கு வந்திருந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.முன்னதாக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு...