அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...
பெண் ஆட்சியர் மேற்கொண்ட சாகசம்: 115 அடி உயர நீர்த்தொட்டியில் ஏறி ஆய்வு!
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் மேற்கொண்ட செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.தூத்துக்குடி கலவரத்துக்குப் பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றவர் ஷில்பா சதீஷ். இவர் மாவட்டத்தின் பல இடங்கலில் அடிக்கடி...
கேரளா பெயரில் உண்டியல் குலுக்கி வசூல் வேட்டை: படம் பிடித்த காவலரை தாக்கிய கல்லூரி மாணவி கைது!
சென்னை: சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான வளர்மதி உள்ளிட்ட 6 பேரை சென்னை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் கல்லூரி...
இன்னாங்கடா கத வுட்றீங்க…?! கேரளத்துக்கு குட்டு வைத்த தமிழக அரசு!
ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.முல்லை பெரியார் அணையை திடீரென திறந்ததே வெள்ளத்துக்கு காரணம் என்ற கேரள...
முக்கொம்பு மதகுகள் உடைந்தது விபத்தே: மணல்குவாரி காரணம் அல்ல: எடப்பாடி பழனிசாமி
திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்...
திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்
வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...
ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!
சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிகாரிகள் மாற்றம் விவரம்:சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ்,...
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: அதிமுக., செயற்குழு வலியுறுத்தல்!
சென்னை: இன்றைய அதிமுக., செயற்குழுக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல்...
கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி: தமிழிசை மட்டுமல்ல… அமித்ஷாவும் பங்கேற்பு?!
சென்னை: சென்னையில் வரும் ஆக.30ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்ட்டுமல்ல, தேசியத் தலைவர் அமித்ஷாவே பங்கேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.வரும் அக்.30 ஆம்...
கேரள வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அரும்பணி!
கேரளத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்தும், உணவு பரிமாறியும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்து...
வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு இபிஎஸ்., ஓபிஎஸ்., மலர் தூவி மரியாதை!
தமிழக பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் பூத் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.திமுக.,...
மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம்: அன்புமணி
சென்னை: மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம், பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மாவட்டம் முக்கொம்பில்...