பாஜக., அலுவலகத்தில் ஸ்டாலின், கனிமொழி: வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை!
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக பாஜக.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது. இந்த அஸ்திக் கலசத்துக்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இந்நிலையில், இன்று சென்னையில்...
அமெரிக்காவுல நோயே வர்றதில்லையா? எங்க போனாரு இயேசு..?
அமெரிக்காவுல என்ன நோயே வர்றதில்லையா? எங்க போனாரு உங்க இயேசு? இப்படி ஒருவர் கேள்வி எழுப்பினார் மதமாற்று கும்பலிடம்!திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்த இந்துக்களின் குரல் இது.ஏற்கெனவே இங்க பிரச்னை இருக்கு....
சுங்க கட்டணம் 10% உயர்கிறது_
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10% உயரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செப்டம்பர் 1ம்...
கேரள மக்களுக்காக தென்காசி, கடையநல்லூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை: ஏராளமானோர் பங்கேற்பு!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், தென்காசியில் மஸ்ஜிதூர் ரஹ்மான்...
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம்!
தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று தெப்ப உற்சவ...
திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்
திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.அதிரடி அரசியலுக்கு பேர் போனவர் சு.சுவாமி. பாஜக.,வின் மத்திய தலைமை ஒன்று நினைத்தால், அதற்கு நேர் மாறாக...
திமுக.,வில் தன்னை இணைக்காத ஆதங்கம்: அழகிரி எடுக்கும் அதிரடி முடிவு!
தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.திமுக.,தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொடர்ந்து, அழகிரிக்கு மீண்டும் திமுக.,வில் இடம்...
காவிரிக் கரையோரம் எச்சரிக்கை! முக்கொம்பு கீழணை 8 மதகுகள் வெள்ளத்தில் உடைப்பு!
முக்கொம்பு கொள்ளிடம் கீழணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கீழணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதை அடுத்து...
மலையாளிகள் இன்னும் திருந்தல… இறைச்சிக் கழிவ இங்க வந்து கொட்டுறானுங்க…
கேரளத்தில் இவ்வளவுக்கு வெள்ளத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப் பட்டு, மெதுமெதுவாக போக்குவரத்து துவங்கிய நிலையில், வழக்கம்போல் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டி விட்டுச் செல்லும் துரோகத்தை கேரளத்தவர்கள் தொடங்கியுள்ளனர்.கேரளாவில் இருந்து...
உஷார் சென்னை: ஆக.26 முதல் கன மழைக்கு வாய்ப்பு!
சென்னை: வரும் ஆக.26 முதல் கன மாஇக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான...
தஞ்சை சாஸ்த்ரா பல்கலை., ஆக்கிரமிப்பு நிலம் 58 ஏக்கரை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை., ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் அரசு நிலத்தை தஞ்சை சாஸ்த்ரா...
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் உள்ள காவிரி நீர் பாயும் பகுதிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவிரி நீர் வழங்கவேண்டும் என்று அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி...