பகீர் சிசிடிவி காட்சிகள்… சாதாரண கடையில் வெகு சாதாரணமாகத் திருடும் சாமானியள்…!
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை...
தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழை; இன்றும் மழை இருக்காம்..!
சென்னை: தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில்...
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை: நிர்மலாதேவி ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி பதில்மனு!
சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த விவகாரத்தில், சிறப்பு...
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: ரூ.25 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசம்
கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன்...
ஓபிஎஸ் இபிஎஸ்., அணிகள்…. கூட்டுறவுத் தேர்தல்லியே சட்டைய பிச்சிக்கிட்டாய்ங்க…!
திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் மற்றும் துணைத் தேர்வுக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் மீண்டும் மோதிக் கொண்டனர். அப்போது, வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப் பட்டன. ஓட்டுப் பெட்டிகள் தூக்கி...
கடைமடைப் பகுதியில் தண்ணீர் விடணும்னா போலீஸை வெச்சிக்கிட்டுதான் விடமுடியும்!
திருப்பூர்: திருப்பூரை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக் கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்டத்திற்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த கைத்தறி...
திமுக.,வுடன் கூட்டணி என்று யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்
மறைந்த வாஜ்பாயின் அஸ்தி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.வாஜ்பாய் நெருங்கிய உறவினர் கருணா...
அதிமுக., செயற்குழு குறித்த செய்திகள் யூகங்களே: கடம்பூர் ராஜூ
அதிமுக செயற்குழு குறித்து வரும் செய்திகள் யூகங்கள் மட்டுமே என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசிபோது... தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவுக்கு இடையே தான்...
ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயர கட்டடங்கள்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் உள்ள கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி...
காவலர் பணியிட வயது உச்சவரம்பு 24 ஆக உயர்த்த முடிவு!
புதுச்சேரி: 390 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வயது உச்சவரம்பை 24 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் தலைமையகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு...
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக் கோரி மனு: ஆட்சியருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தேனி அருகே கோடாங்கிபட்டி கண்மாயில் இருந்து பழநிசெட்டிபட்டி பகுதி விவசாய பாசனத்திற்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க...
ஒரு டீக்கடைக் காரருக்குத்தான் ‘டீ’யோட அருமை தெரியும்!
திருப்போரூரில் இன்று காலை கழக செயல்வீரர் கலைச்செல்வனுக்கு சொந்தமான "புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் டீக்கடையில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தேநீர் அருந்தும் காட்சி....