வைரமுத்து நிகழ்ச்சி… குப்பை கொட்டிய ‘குப்பைகள்’; தூய்மையாக்கிய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்!

cleaning work by rss nellai - 2026

நெல்லையில் சனிக்கிழமை… பைந்தமிழ் மன்றம் பெயரில் பாளையங்கோட்டை CSI கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் கிறிஸ்தவ பாதிரி கால்டுவெல் புகழ்பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை தரம் தாழ்ந்து பேசிய வய்யிர முத்து மோகன் சி. லாசரஸ் ஆல் கிறிஸ்தவர் என அடையாளம் காட்டப்பட்ட *வைகோ* ஆகியோர் பேசினர்.

என்ன பேசினார்கள் எப்படி பேசினார்கள் கால்டுவெல் அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்ததை, மதிப்பிற்குரிய நாடார் சமூகத்தை வந்தேறிகள் என திருநெல்வேலி கெசட்டில் கால்டுவெல் எழுதியதை எல்லாம் பேசினார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

நிகழ்ச்சி முடிந்து சரக்கு பாட்டிலுடன் சிற்றுண்டி டப்பா குப்பைகள் எல்லாம் எதிரில் நேருஜி திடலில் கொட்டி நல்லாயிருக்கும் மைதானத்தை அசுத்தப்படுத்தியது தான் மிச்சம்.

CSI நூற்றாண்டு மண்டப கிறிஸ்தவ நிர்வாகிகளுக்கு வாசலில் உள்ள குப்பையை தொட்டியை கடந்து சுவரைத் தாண்டி நேருஜி கலையரங்க மைதானத்தில் குப்பையை வீச தெரிகிறது. ஆனால் சுற்றுப்புற சுகாதாரம் என பாதிரிகள் கலெக்டருடன் சுத்தம் செய்வது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு தின்பண்டங்கள் சென்னையிலிருந்து வந்துள்ளது. வய்யிரமுத்தோ வைகோவோ கூட்டத்திற்கு ஆள் சேர்க்க கைக்காசு போட்டு வாங்கி வந்திருப்பார்களோ என சுத்தம் செய்தவர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டது உண்மையாக கூட இருக்கலாம்.

கடைசியில் கிறிஸ்தவ பாதிரி துதி பாடிய கிறிஸ்தவர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியால் மைதானத்தில் வீசி எறிந்த மது பாட்டில்களையும் குப்பைகளையும் சுத்தம் செய்தது என்னவோ.. RSS தொண்டர்கள்தான்!

ஸ்வச் பாரத் – தேசத்தை சுத்தம் செய்கிறது – இது தாங்க ஆர்.எஸ்.எஸ் !

– கா.குற்றாலநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories