தமிழகத்தின் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு!

Published:

vajpayeeasthi - 2026
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி,  தமிழகம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட பின்னர் 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்பட்டது.
vajpayee asthi5 e1535301571531 - 2026
சென்னை பெசன்ட் நகரில், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் படகில் சென்று நடுக்கடலில் அஸ்தியை கரைத்தார்.
vajpayee asthi3 - 2026மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.
vajpayee asthi 1 - 2026
ராமேஸ்வரம், அக்னி தீர்த்தக் கடலில் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, பூஜைக்கு பின்னர் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.
cpr vajpayeeasthi - 2026தன்னையும் கட்சியையும் தந்தையாய் தாயாய் வழிநடத்திய தலைவருக்கு தன் கையால் அஸ்தியை கரைத்து இறுதிச் சடங்கை இறுதி செய்தார் சிபி.ராதாகிருஷ்ணன்.
vajpayee asthi7 e1535301588444 - 2026
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன் வாஜ்பாய் அஸ்தியைக் கரைத்தார். #காவிரியில்_சங்கமித்த_கங்கை! அடல் ஜீ #அஸ்திகலசயாத்திரை இன்று காலை #ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நிறைவுற்றது. வழியெங்கும் மக்கள் திரண்டு, மலர் தூவி மகாத்மா #வாஜ்பாய் ஜீக்கு அஞ்சலி செலுத்தினர்.    #காவிரி  #வாஜ்பாய்அஸ்தியாத்திரை  #AtalAsthiVisarjan#VajpayeeAsthi #AtalAsthiKalashYatra

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img