புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் இடங்கள் குறித்து தமிழக பாஜக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,நாளை நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு தில்லியில் மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி...
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப் பட்டு உத்தராகண்ட் மாநிலத்தில் யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டது.பன்னா லால் பல்லா நகராட்சிக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட யாத்திரை பிரேம்...