தமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..!

vajpayee sthal - 2026

தமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் இடங்கள் குறித்து தமிழக பாஜக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

நாளை நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு தில்லியில் மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி அந்தந்த மாநிலத்தில் கரைப்பதற்காக அந்தந்த மாநில தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் கரைப்பதற்காக மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அஸ்தியை பெற்றுக் கொண்டு செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்த பின் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்பட்டு பின்பு தமிழகத்தில் 6 இடங்களில் ஊர்வலமாகச் சென்று அஸ்தி கரைக்கப்படும்.

இடங்கள் : சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, மதுரை – வைகை, ஈரோடு – பவானி, ஸ்ரீரங்கம் – காவிரி.

நாளை தில்லியில் நடைபெறும் அஞ்சலிக் கூட்டத்தில் அஸ்தியை பெற்றுச் செல்லும் இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனுடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் H. ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல. கணேசன்,CP. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்… என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories