கடைமடைப் பகுதியில் தண்ணீர் விடணும்னா போலீஸை வெச்சிக்கிட்டுதான் விடமுடியும்!

os manian 21 1503322566 - 2026

திருப்பூர்: திருப்பூரை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், உப்புக் கழிவு அற்ற சுத்திகரிப்பு முறையினை முதல் முறையாக செயல்படுத்தும் திட்டத்திற்கான துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த கைத்தறி அமைசர் ஓ.எஸ் மணியன், சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் , கால்நடைத்துரை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைசர் ஓ.எஸ் மணியன், திருப்பூரில் உள்ள நொய்யலில் சாய நீர் கலப்பதற்கு வாய்ப்பே இல்லை, 100 சதவிதம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் எனவும் காவிரி டெல்டா பாசனத்தில் கடைமடைக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்பது அறியாமையில் உள்ளோர் கூறுவது,

அனைத்து கடைமடை பகுதிக்கும் பாசனத்துக்கு திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் சென்றடைந்துள்ளது. கொள்ளிடத்தில் இருந்து அதிக பட்சமாக 30ஆயிரம் கன அடி நீர்தான் பாசனத்துக்கு திறக்க முடியும், பாசனப்பகுதிகளில் முன்பகுதியில் உள்ள விவசாயிகள் தண்ணீருக்காக மடையை திறந்து விடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போவதில்லை

அப்படி தண்ணீர்விட வேண்டுமானால் போலீசை நிறுத்தி வைத்துதான் தண்ணீரை திறக்க வேண்டியிருக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திருப்பூரில் பேட்டி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories