தாமிரபரணி ஆற்றில் திருட்டுத்தனமாய் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்!

nellai tamirabarani carbages - 2026
திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றிலும் மாநகரம் முழுவதும் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும், பைபாஸ் ரோடு, தாழையூத்து சாலையிலும் கொட்டி விட்டு சென்றிருக்கின்றார்கள்.

இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் இவற்றைப் பார்த்துவிட்டு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பொதுவாக, கேரளத்தில் இருந்து இது போல் லாரிகளில் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்து, தமிழகத்தில் பரவலாக போட்டுவிட்டுச் சென்றுவிடுவது வழக்கம். எனவே கேரளக் கழிவுகள் தான் இவை என்று பொதுமக்கள் கூறினர். ஆனால் இதனை போலீஸார் விசாரித்தபோது, அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயரை சிலர் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் ஆகியோருக்கு தகவல் அளிக்கப் பட்டது. இருப்பினும், அங்கிருந்து கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எதுவும் உடனே எடுக்கப் படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories