May 24, 2025, 12:01 PM
31.8 C
Chennai

பகீர் சிசிடிவி காட்சிகள்… சாதாரண கடையில் வெகு சாதாரணமாகத் திருடும் சாமானியள்…!

kadayanallur lady theft in shop

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை ஏவி விட்டு, அவர் அசந்திருக்கும் சமயம் பார்த்து பொருள்களை பையில் திணித்துவிடுகிறார்.

இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, கடையநல்லூர் வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் மெயின் ரோட்டில் பேஸ்புக் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வருகிறார் அப்பாஸ். இவரது கடையில் தான் கடந்த வாரம் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. சிசிடிவி கேமராவை ஆராய்ந்த அப்பாஸ் அதிர்ச்சி அடைந்து இதனை வெளியில் பரவ விட்டுள்ளார்.

கடைக்குள் நுழையும் போதே,  காலால் தள்ளி குடையைத் திருடும் அந்தப்  பெண், பின்னர்  இரண்டு பொருட்களை திருடுகிறார். இந்தத் திருட்டுப் பொருள்களின் மதிப்பு ரூ 1000 இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண்மணி புத்தகக் கடையில் திருடும் காட்சிகள் செல்போனில் சமூக வலைத்தளங்களில் வைரலான சில மணி நேரத்தில் திருடிய பெண்ணை அடித்துக் கண்டித்த கணவர், அந்தக் கடைக்கே இழுத்து வந்தார்.

ALSO READ:  அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

பின்னர் கடைக்காரரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் மனைவி திருடிய பொருட்களுக்கு பணத்தையும் கொடுக்க முன்வந்தார். அப்போது என்னை என் மனைவி அசிங்கப்படுத்தி விட்டார் என்று கண்ணீர் விட்டார்.

செய்தி: குறிச்சி சுலைமான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories