நெஞ்சுவலியால் அவதிப்பட்ட ஜெயலலிதா: 40 நிமிடம் போராடிய டாக்டர் ரமா!
சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 டிசம்பர்...
குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!
கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.ஆனால், குற்றாலத்தில் கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும்...
கைலாஷ் யாத்திரை; சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்: தொடரும் மீட்புப் பணி!
புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் போது நேபாள மலைப் பகுதியைக்...
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 4ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும்
வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று...
சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதால் சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க...
பிக் பாஸ் ஒளிபரப்புக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டி.வி.யில் கடந்த வருடம்...
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் முதல்வரை சந்தித்து பாராட்டு!
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள், சிமிகோட் பகுதியில் பனி, மழையில் சிக்கிக் கொண்டனர். திரும்ப வழியிலாமல் தவித்த நிலையில், இந்திய அரசின் துரித நடவடிக்கைகளும், தமிழக அரசின் வேண்டுகோளுமாக அவர்களைக் காத்து ஊர்...
அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!
பாஜக.,வின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமித் ஷா வருகை இருக்கும் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...
கோவை டூ சேலம்: நடத்துனர் இல்லாப் பேருந்து அறிமுகம்!
கோவையில் இருந்து சேலத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை என்பது சிறப்பம்சம்.நெடுந்தொலைவுக்குச் செல்லும் பேருந்துகள், நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்....
தனியார் பள்ளிகள் குறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், தனியார் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல்,...
எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் துணைக்கோள் நகரமாகிறது!
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை மாவட்டம் தோப்பூர் உச்சப்பட்டியில், துணைக்கோள் நகரம் அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக, வீட்டு வசதித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மதுரை மாநகர விரிவாக்கப்...
இருசக்கர வாகனத்தில் இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம்தான்!
சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்...