நவீன பெட்டிகள் கொண்ட திருநெல்வேலி– காந்திதாம் ரயில் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் நாகர்கோவில் டவுனில் நிறுத்தம்

kanyakumari rail - 2026

நாகர்கோவில்: திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரம் வழியாக காந்திதாம்க்கு வாராந்திர ஹம்சாபர் ரயில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சனிக் கிழமை நாகர்கோவில் டவன் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அடுத்த வாரம் முதல் இந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதன்படி இந்த ரயில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் திருநெல்வேலியிருந்து காலை 7:45க்கு புறப்பட்டு புறப்பட்டு நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஷொர்ணூர், கோழிக்கோடு, மங்களுர், கோவா, பன்வல், சூரத், அகமதாபாத் வழியாக காந்திதாமுக்கு சனிக்கிழமை காலை 4:40க்கு காந்திதாம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் காந்திதாமிலிருந்து திங்கள்கிழமை மதியம் 1:50க்கு புறப்பட்டு புதன்கிழமை 11:3க்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயிலில் பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் அடங்கியது. இந்த ரயில்தான் குமரி மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதத்தில் இயக்கப்பட்ட முதல் எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்.

திருநெல்வேலி – காந்திதாம் ஹம்சாபர் புதிய ரயில் பயணிக்கும் மொத்த தொலைவு 2455 கி.மீ., பயண நேரம் 47 மணி 10 நிமிடம். மணிக்கு 52 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் 14 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

திருநெல்வேலி – காந்திதாம் ஹம்சாபர் ரயில் கடந்த வருடம் வெளியிட்ட ரயில் கால அட்டவணையில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரயில் இயக்கும் போது இந்த ரயில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் மிகுந்த அதிர்சி அடைந்தனர். பின்னர் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

அவரது உடனடி முயற்சியால், இந்த ரயில் நாகர்கோவில் டவுன் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திதாமிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நாகர்கோவில் டவுண் ரயில் பயணிகள் சங்க தலைவர் மோகன் மற்றும் பலர் சிறப்பித்து ரயிலை வரவேற்று முதலில் வந்திறங்கிய பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories