IMG 20180708 WA0029 - 2026

குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் திடீர் என இன்று மாலை மழை பெய்தது. இதை அடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரவு தடை விதிக்கப் பட்டது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending