Tag: சுயமுன்னேற்றம்
விஜயபதம்-வேதமொழியின் வெற்றி வழிகள் (10): செல்வத்தின் பயன்!
ராஜா! தர்மம் செய்ய நினைத்தாலும் ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றாலும் சொர்க்க சுகங்களை அனுபவிக்க வேண்டுமென்றாலும்
உங்களை குபேரன் ஆகும் வலிமை மந்திரங்கள்..!
உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட
சுபாஷிதம்: ஒவ்வொரு கணமும் தனமே!
ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்?
சுபாஷிதம்: ராஜ வைத்தியர் !
நாட்டுப்பற்றோடும் சமரச கண்ணோட்டத்தோடும் சமுதாய நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண உழைப்பவர்களே
சுபாஷிதம்: ஒப்பிடக் கூடாதவரோடு ஒப்பிட்டால்?
பரிகாசத்தையும் அவமதிப்பையும் சகித்துக் கொள்வது கஷ்டம். அதனால் யாரையும் பரிகாசம் செய்யாதே என்கிறது இந்த ஸ்லோகம்.
சுபாஷிதம்: நிரந்தர நட்பின் சவால்கள்!
நட்பை நிலைநிறுத்திக் கொள்வது சிரமமான பணி. முயற்சி எடுத்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
சுபாஷிதம்: மூடன் யார்?
இந்த குணங்கள் நம்மில் துளி இருந்தாலும் கவனமாக கண்காணித்து அவற்றை விலக்கிக் கொள்வதே
சுபாஷிதம்: எதில் திருப்தி? எதில் அதிருப்தி?
மனைவி விஷயத்தில், உணவு விஷயத்தில், செல்வம் விஷயத்தில் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். திருப்தியடையாமல் தொடர
சுபாஷிதம்: படித்த அரக்கர்கள்!
படித்தவர்களை சம்ஸ்கிருதத்தில் 'சாக்ஷரா' என்பார்கள். இந்த சொல்லைத் திருப்பி போட்டால் 'ராக்ஷசா' என்றாகும்
சுபாஷிதம்: ஆரோக்கியமானவர் யார்?
நவீன மருத்துவர்கள் தற்போது மனதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஆத்மா பற்றிய ஞானம்
சுபாஷிதம்: கர்ம சித்தாந்தம்!
என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது வீண் மமதை. ஒவ்வொருவரும் தம்தம் வினைப்பயன் என்னும் கயிற்றால்
சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!
ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.