சுபாஷிதம்: மூடன் யார்?

subhashitam_1-5-696x392-2
subhashitam_1-5-696×392-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

மூடன் யார்?

ஸ்லோகம்:
1.ஸ்வமர்தம் ய: பரித்யஜ்ய பரார்தமனுதிஷ்டதி !
மித்யாசரதி மித்ரார்தே யஸ்ச மூட: ஸ உச்யதே !!

  1. சம்சாரயதி க்ருத்யானி சர்வத்ர விசிகித்ஸதே !
    சிரம் கரோதி க்ஷிப்ரார்தே ஸ மூடோ பரதர்ஷப !!
  2. அனாஹூத: ப்ரவிசதி அப்ருஷ்டோ பஹு பாஷதே !
    அவிஸ்வஸ்தே விஸ்வசிதி மூடசேதா நராதம: !!
  • மகாபாரதம்.

பொருள்:
மூடனின் குணங்களை விதுரர் இவ்வாறு விளக்குகிறார். தன் வேலையை விட்டுவிட்டு வீணாக பிறர் வேலையில் ஈடுபடுவான். நண்பனுக்கு உதவுகிறேன் என்று கூறிக் கொள்வான்.

செய்ய வேண்டிய வேலைகளை காரணமின்றி தள்ளிப் போடுவான். எப்போதும் சந்தேகப்படுபவனாக இருப்பான். விரைவில் முடிக்கக்கூடிய பணியை தாமதமாகச் செய்வான். கேட்காவிட்டாலும் அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவான். தன்னை நம்பாதவர்களைக் கூட நம்புவான்.

விளக்கம்
மகாபாரதத்தில் ஒரு கட்டம். இரவு உறக்கம் வராமல் திருதராஷ்டிரன் விதுரரை வரவழைத்து நல்ல வார்த்தைகள் கூறச் சொல்லி கேட்கிறான்.

அந்த குருட்டு அரசனுக்கு பல சுபாஷிதங்களை விவரித்துக் கூறுகிறார் விதுரர். அவற்றுள் அறிஞர்களின் குணநலன்களை விவரித்தபின் முட்டாள் யார் என்பது பற்றி சுமார் 15 ஸ்லோகங்களில் விவரிக்கிறார். அவற்றில் சில இவை.

இந்த தீய குணங்கள் உள்ளவன் அறிவிலி, மூடன் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த குணங்கள் நம்மில் துளி இருந்தாலும் கவனமாக கண்காணித்து அவற்றை விலக்கிக் கொள்வதே புத்திசாலிகள் செய்ய வேண்டிய பணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories