துப்பரவு பணியாளருக்கு வீடு பரிசு! அசத்திய குடியிருப்பு வாசிகள்!

newyork-servant-1
newyork-servant-1

அமெரிக்காவில் ரோஸா என்ற பெண் 20 ஆண்டுகளாக குடியிருப்பு ஒன்றில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த ரோஸா வருமானம் இல்லாமல் தனது சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

இதனை அறிந்து கொண்டு குடியிருப்புவாசிகள் ரோஸாவுக்கு உதவி செய்ய எண்ணினர். அவரை குடியிருப்புக்கு வரவழைத்தனர். தூய்மை பணிக்காக அழைக்கின்றனர் என்று நினைத்து ரோஸா சீருடை, சுத்தம் செய்யும் உபகரணங்களுடன் வந்தார்.

வந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. குடியிருப்புவாசிகள் அனைவரும் சேர்ந்து ரோஸாவுக்கு 2400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை சுற்றிக்காட்டினர். அந்த வீட்டைதான் சுத்தம் செய்ய வேண்டும் என ரோஸா நினைத்தார்.

ஆனால் ரோஸாவுக்கு அந்த வீட்டை இரண்டு வருட குத்தகைக்கு குடியிருப்புவாசிகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதை எதிர்பார்க்காத ஆச்சர்யத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories