Breaking News
பக்கத்திலயே ஒரு ஸ்லீப்பர்செல்லை வெச்சிக்கிட்டு… டிடிவி படுத்தின பாடு இருக்கே… அய்யய்யய்யோ…!
அதற்கு அவர், கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கூறி அந்த செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
இனி அவ்வாறு பேசக்கூடாது… ரஞ்சித்துக்கு முன் ஜாமீன்: வழங்கியது நீதிமன்றம்!
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
பேச்சு சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு உண்டு! ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என்று திரைப்பட இயக்குனர் ரஞ்சித் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
அணி திரட்டுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்! முக்கிய முடிவை வெளியிடுகிறார் தினகரன்!
ஆடியோ விவகாரம் குறித்து அவர் கூறிய போது, கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மைதான்; என்னைப் பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம்!
அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.
தமிழக தண்ணீரை தமிழகத்துக்கே தரவிடாமல் தடுப்பவர்கள், கர்நாடகத்திடம் எப்படி கேட்க முடியும்?!
அவருக்கு வெளிநாட்டில் இருந்து ஏகத்துக்கும் பணம் வருகிறது! அதற்காக இப்படி அவர் பேசுகிறார்! அவருடைய வாயை வைத்து ஓட்ட வேண்டியதுதான்!
கருக்கலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை; பரபரப்பு…..!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக செனற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்.
திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது: ஹெச்.ராஜா!
திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது! திமுக.,வை துடைத்தெறிய வேண்டும்; அதற்கு மக்கள் தயாராக வேண்டும்
தை பிறக்கட்டும்… விஜயகாந்த் சிம்ம குரலோட வருவார் பாருங்க…!
தை மாதம் பிறக்கட்டும்... விஜயகாந்த் தமிழகம் முழுதும் சிம்மக் குரலோடு வலம் வருவார் பாருங்க... என்று பேசினார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்…..!
தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவன்கிட்டே.. நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?!
நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மகனை கண்டுபிடித்து தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்; ஆட்சியரிடம் தாய் மனு…..!
ஏர்வாடி தர்காவில் 23 ஆண்டுகளுக்குமுன் தொலைந்துபோன மகனை தொடர்ந்து தேடி பாசப்போராட்டம் நடத்தி வரும் தாய் கலெக்டரிடம் மனு கொடுத்து மகனை மீட்க வலியுறுத்தினார்.