உள்ளூர் செய்திகள்

அழகிரி வீட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் விரட்டியட்டிப்பு

மதுரை: மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தபோது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி உள்ளனர். தொடர்ந்து...

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு -கேப்டன் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின்அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த...

ஒண்ணு போதாது… அஞ்சு வேணும்… அடம் பிடிக்கும் ஶ்ரீரெட்டி!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னுடன் பாலியல் உறவு கொண்ட சினிமா பிரபலங்கள், தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது...

ஸ்டாலின் சவாலை ஏற்க காவித் தொண்டர்கள் தயார்: ஹெச்.ராஜா பதிலடி!

நாட்டை காவி மயமாக்கும் மோடியின் அரசுக்கு எதிராக திமுக., தொண்டர்கள் தயாராக இருக்குமாறு, இன்று கட்சியின் தலைவராக பதவியில் அமரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திமுக...

காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!

இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை...

கரூரில் நடைபெற்ற ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம்

கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கரூர் பெருமாள் கோயில் தெருவில் ஜகத்குரு ஸ்ரீமத் மத்வாசார்ய ஸ்வாமி மூல மஹாஸம்ஸ்தான...
- 2026

திமுக பொதுக்குழு தொடங்கியது… தீர்மானங்கள் விவரம்

*சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி.*அன்பில் பொய்யாமொழிக்கு நினைவுநாள் என்பதால் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..*திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் வருகை - கருணாநிதி படத்திற்கு...

திமுக., கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கும் அழகிரி !

சென்னை: திமுக., கட்சியின் என்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றால், அது கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மு.க. அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திமுக., தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி...

செப்.5க்கு தயாராகும் அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு!

திருச்சி: வரும் செப்.5ம் தேதி நிகழ்ச்சிக்கு தயாராகிவரும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சென்னையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தக்கூடிய அமைதிப் பேரணிக்கு...

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: நெல்லை ஆட்சியரிடம் மனு!

இந்து முன்னணியின் சார்பில், வரும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை கட்டுப்பாடுகள், தேவையற்ற கெடுபிடிகள், அரசு சார்பில் தரப்படும் நெருக்கடிகள்  இவை குறித்து, நெல்லை மாவட்டத்தில் வி.பி. ஜெயக்குமார் தலைமையில்...

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்

 முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (54) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வடகரையைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலை காலமானார்.சிறுநீரகக் கோளாறு காரணமாக நாகூர் மீரான் மதுரையில் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல்...
- 2026

Recent articles