வீழ்த்தும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: தம்பிதுரை பளிச் பதில்!

sddefault 9 - 2026ஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான்! மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன்? என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார்.

கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப் பணிகள் குறித்து, கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, நேரில் ஆய்வு செய்தார்.

டைல்ஸ் எல்லாம் குஜராத்திலிருந்து வரவழைக்கின்றேன் என்று கூறி ஆய்வு நடத்திய மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த தேர்தலிலும், அ.தி.மு.க வையும், பா.ஜ.க வையும் வீழ்த்துவோம் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு., அதிமுகவை வீழ்த்த ஸ்டாலினுக்கு சக்தி கிடையாது என்றும் இதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மறைந்த திமுக தலைவரைப் போல் தன்னால் செயல்பட முடியாது எனக் கூறியுள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது மூத்தவர் இருக்க இளையவர் பட்டாபிஷேகம் செய்து கொண்டது போலத்தான் என்றார் தம்பிதுரை.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

திடீரென பிஜேபியை வீழ்த்துவேன் என்கிறார். பிஜேபி ஒரு தேசியக் கட்சி என்றும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்திற்கு அமித்ஷா வருவதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அது தவிர்க்கப்பட்டதின் விரக்தியால்தான் ஸ்டாலின் அவ்வாறு கூறியிருக்கிறார். இந்த உண்மை நிலையைக் கூறுவதால் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறமுடியாது. இதே திமுக வாஜ்பாய் ஆட்சியின் போது பிஜேபியுடன் இணைந்து 5-ஆண்டு காலம் ஆட்சியில் தொடர்ந்தவர்கள் தான் தற்போது பிஜேபியை வீழ்த்துகிறேன் எனக் கூறுகிறார்.

மேலும், தி.மு.க வில் தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு, மூத்தவர் (அழகிரியை மனதில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டு) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டது போலத்தான் என்று பளிச் எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories