பணமதிப்பிழப்பு பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: மகிளா காங். தலைவி

rahul gandhi narendra modi - 2026

தென்காசி: வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பண மதிப்பிழப்பு,
போர் விமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறினார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் மகிளா காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நாகம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதால் மகிளா காங்கிரஸ் சார்பில் 5 மண்டலங்கள் என பிரித்து நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக தொரிவித்தார்

மேலும், பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்தார் பணமதிப்பிழப்பு, போh; விமானம் குறித்து ராகுல் காந்தி உட்பட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இது குறித்து பதில் எதுவும் கூறாமல் இருப்பது அவர்களது தோல்வியை ஒப்புகொள்வதற்கு சமம். வருகிற நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று இதற்கான பதில்களை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories