பணமதிப்பிழப்பு பற்றி மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: மகிளா காங். தலைவி
தென்காசி: வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பண மதிப்பிழப்பு,
போர் விமானம் தொடர்பான பிரச்னைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் கூறினார்.நெல்லை மாவட்டம் தென்காசியில்...
வீழ்த்தும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: தம்பிதுரை பளிச் பதில்!
ஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான்! மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன்? என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார்.கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில்...
விபசார கேஸ்ல உள்ள போடுவேன்… மிரட்டலால் பெண் தீக்குளிப்பு!
விபசார கேஸ்ல உள்ள போடுவேன்... மிரட்டலால் காவல் நிலையட்தில் பெண் தீக்குளிப்பு!
பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!
சென்னை: சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை...
பலாப்பழ சீஸன் துவக்கம்: கோத்தகிரியில் அலைபாயும் காட்டு யானைக் கூட்டம்
கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் குன்னுார் கோத்தகிரியை நோக்கி படையெடுக்கத்...
அரசுப் பள்ளி தரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே வேதனைப் பேச்சு!
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. கல்வியில் இம்மாவட்டம் பின் நோக்கி செல்கிறது என்று மாவட்ட...
நெல்லையப்பர் கோவிலில் அதிர்ச்சி! சிலைகளைக் காணவில்லை! அலங்கார தோட்டத்தைக் காணவில்லை!
காணவில்லை காணவில்லை! நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் வசந்த மண்டபத்தின் அழகிய அலங்கார தோட்டத்தைக் காணவில்லை! அதிலிருந்த தஷிணாமூர்த்தி, விநாயகர், நந்தி, சிலைகளைக் காணவில்லை.!நெல்லையப்பர் கோவில் சித்திரை மாத வசந்த திருவிழா நடைபெறும் போது...
செப்.5 பேரணியில் ஒரு லட்சம் பேர்! லைவ் கவரேஜ் பார்க்கத்தானே போறீங்க..! மிரட்டும் அழகிரி!
செப்டம்பர் 05 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியி ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கலந்து கொள்கிறார்கள். என்னை திமுக., வில் இணைத்துக் கொண்டால் முக ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று...
நீதிபதிகள், விஐபி.,க்களுக்கு சுங்கச் சாவடிகளில் தனிவழி: உயர் நீதிமன்றம்!
பொதுவாக, நெடுஞ்சாலையில் அவசர வாகனங்கள் செல்ல தனி வழி அமைக்கப்படுவது இயல்பு. ஆனால் சுங்கச் சாவடிகளிலாவது அவசர வாகனங்கள் செல்ல தனி வழி அமைத்து, அதில் விஐபி.,க்களை அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தியுள்ளது...
என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன்: அழகிரி
என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், நான் திமுக.,வின் தலைவராக ஸ்டாலினை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்னதாக, அக்கட்சியின்...
செல்லூர் ராஜுவின் தாயார் காலமானார்
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் காலமானார். அவருக்கு வயது 95.தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள். இவருக்கு வயது 95. பல மாதங்களாக வயது முதிர்வின்...
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள...