சுரங்கப் பாதையில் மூழ்கிய கார்: போராடி பெண்ணை மீட்ட பொதுமக்கள்! திக் திக் நிமிடங்கள்!

madurai subway lady merged with car - 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கன மழையில் இரவு சரியாக எட்டு மணி அளவில் ஒரு கார் சுரங்கப் பாதை வழியாக வெளியே செல்ல முயன்ற போது தண்ணிரில், சிக்கி மாட்டிக் கொண்டது. காரிலிருந்தவர் உதவிக்கு குரல் கொடுத்து அழைத்தார்.

அப்போது தற்செயலாக அந்தப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகில் சென்ற காளமேகம் என்பவர், தண்ணீரில் கார் மாட்டியிருப்பது கண்டு அதிர்ந்து போனார். காருக்குள் ஒருவர் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருந்ததைக் கண்டு அவரை மீட்க முயன்றார். உடனே அருகில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களை அழைத்துச் சென்று 5 அடி அளவு ஆழமான நீருக்குள் இறங்கிச் சென்று அவரை வெளியே மீட்டனர். .-

காரில் இருந்து மீட்கப்பட்டவர் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பரசுராம் என்பவரது மகள் கோவர்தன் (வயது 55) என தெரிய வந்தது. மழை நீர் சிறிது அளவு தான் இருக்கும் என்று எண்ணி சுரங்கப் பாதையில் சென்றுள்ளார்.

பின் தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து காரை மேடான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காருக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டபோது, கொஞ்சமும் தயங்காமல், துணிந்து செயல்பட்ட அப்பகுதி மக்களுக்கு திருப்பரங்குன்றம் காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

செய்தி: காளமேகம், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories