December 6, 2025, 2:30 AM
26 C
Chennai

சுரங்கப் பாதையில் மூழ்கிய கார்: போராடி பெண்ணை மீட்ட பொதுமக்கள்! திக் திக் நிமிடங்கள்!

madurai subway lady merged with car - 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கன மழையில் இரவு சரியாக எட்டு மணி அளவில் ஒரு கார் சுரங்கப் பாதை வழியாக வெளியே செல்ல முயன்ற போது தண்ணிரில், சிக்கி மாட்டிக் கொண்டது. காரிலிருந்தவர் உதவிக்கு குரல் கொடுத்து அழைத்தார்.

அப்போது தற்செயலாக அந்தப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகில் சென்ற காளமேகம் என்பவர், தண்ணீரில் கார் மாட்டியிருப்பது கண்டு அதிர்ந்து போனார். காருக்குள் ஒருவர் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருந்ததைக் கண்டு அவரை மீட்க முயன்றார். உடனே அருகில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களை அழைத்துச் சென்று 5 அடி அளவு ஆழமான நீருக்குள் இறங்கிச் சென்று அவரை வெளியே மீட்டனர். .-

காரில் இருந்து மீட்கப்பட்டவர் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பரசுராம் என்பவரது மகள் கோவர்தன் (வயது 55) என தெரிய வந்தது. மழை நீர் சிறிது அளவு தான் இருக்கும் என்று எண்ணி சுரங்கப் பாதையில் சென்றுள்ளார்.

பின் தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து காரை மேடான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காருக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டபோது, கொஞ்சமும் தயங்காமல், துணிந்து செயல்பட்ட அப்பகுதி மக்களுக்கு திருப்பரங்குன்றம் காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

செய்தி: காளமேகம், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories