சுரங்கப் பாதையில் மூழ்கிய கார்: போராடி பெண்ணை மீட்ட பொதுமக்கள்! திக் திக் நிமிடங்கள்!

madurai subway lady merged with car - 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கன மழையில் இரவு சரியாக எட்டு மணி அளவில் ஒரு கார் சுரங்கப் பாதை வழியாக வெளியே செல்ல முயன்ற போது தண்ணிரில், சிக்கி மாட்டிக் கொண்டது. காரிலிருந்தவர் உதவிக்கு குரல் கொடுத்து அழைத்தார்.

அப்போது தற்செயலாக அந்தப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகில் சென்ற காளமேகம் என்பவர், தண்ணீரில் கார் மாட்டியிருப்பது கண்டு அதிர்ந்து போனார். காருக்குள் ஒருவர் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருந்ததைக் கண்டு அவரை மீட்க முயன்றார். உடனே அருகில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களை அழைத்துச் சென்று 5 அடி அளவு ஆழமான நீருக்குள் இறங்கிச் சென்று அவரை வெளியே மீட்டனர். .-

காரில் இருந்து மீட்கப்பட்டவர் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பரசுராம் என்பவரது மகள் கோவர்தன் (வயது 55) என தெரிய வந்தது. மழை நீர் சிறிது அளவு தான் இருக்கும் என்று எண்ணி சுரங்கப் பாதையில் சென்றுள்ளார்.

பின் தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து காரை மேடான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காருக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டபோது, கொஞ்சமும் தயங்காமல், துணிந்து செயல்பட்ட அப்பகுதி மக்களுக்கு திருப்பரங்குன்றம் காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

செய்தி: காளமேகம், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories