December 5, 2025, 3:45 PM
27.9 C
Chennai

என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன்: அழகிரி

alagiri - 2025

என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், நான் திமுக.,வின் தலைவராக ஸ்டாலினை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்னதாக, அக்கட்சியின் தலைவராக இருந்த மு.கருணாநிதி மருத்துவமனையில் இறுதியாக அனுமதிக்கப் பட்ட நாளில் இருந்தே, அழகிரி, ஸ்டாலின் விவகாரம் குடும்பத்தில் அதிகமாக பேசப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் சிலரின் முயற்சியால், அழகிரி மீண்டும் திமுக.,வில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

தொடர்ந்து கருணாநிதி மறைந்த நாளில் இருந்து அழகிரி மீண்டும் தனித்து விடப் பட்டார். ஆனால், தன் தந்தையிடம் நியாயம் கேட்கப் போவதாக அறிவித்தார். இதை அடுத்து வரும் செப்,5ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்வதாகக் கூறியிருந்தார். இதனிடையே அவரது ஆதரவாளர்கள் கலைஞர் திமுக., என்ற கட்சி குறித்து, அழகிரியின் பெயரில் போஸ்டாராக மதுரை நகர் உள்பட பல இடங்களிலும் ஒட்டியிருந்தனர். இதனால் அழகிரி தனிக்கட்சி துவங்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால், அதை மறுத்த அழகிரி, என் இலக்கு திமுக.,தான் என்றார். தொடர்ந்து திமுக.,வில் ஏன் என்னை இணைத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது குறித்து சில காரணங்களைச் சொன்னார்.

இந்நிலையில் மீண்டும் இறுதி வாய்ப்பாக, தன்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார். இதன் மூலம், தனது தனிக்கட்சி கருத்து இரண்டாம் பட்சம்தான் என்று தெளிவாக்கியிருக்கிறார். அது நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதில் தடை ஏதும் இருக்காது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories