January 25, 2025, 2:30 PM
28.7 C
Chennai

மோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர்

picture-presented-france-president பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியத்தைப் பரிசளித்தார் பிரான்ஸ் அதிபர். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸ்வா ஹொலாண்டை சந்தித்த போது அவர் பிதமர் மோடிக்கு லைப் ஆப் ட்ரீ என்ற தலைப்பிலான ஓவியத்தை பரிசாக அளித்தார். மோடி இது குறித்து தனது ட்விட்டர் பகத்த்தில் செய்தி பகிர்ந்துள்ளார். இந்த ஓவியமானது இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் “ஒரு ஆலமரம் பல வேர்கள் மற்றும் கிளைகள் கொண்டுள்ளது. அது மரத்தின் பழம், விதைகள், தங்குமிடம், கருணை, இனப்பெருக்கத்தைப் குறிப்பது போலும் அமைந்துள்ளது. பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டப்படி ஜெர்மனி செல்கிறார்.  

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.