கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு, 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்ப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார்.
To Read this news article in other Bharathiya Languages
கனமழை: சட்டப்படிப்பு பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari