Breaking News
முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக.,வை திட்டுகிறார் தம்பிதுரை! : டிடிவி ‘பகீர்’!
முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்! அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது பகீர் கிளப்பினார்.அண்மைக்...
எம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்!
சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை...பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில்...
ஜன.22ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
வரும் ஜன.22ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஜாக்டோ ஜியோ. இதுகுறித்து அது வெளியிட்ட அறிவிப்பில்,பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் எதிர்வரும் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவோம்.போராட்டத்தினை...
ஏழை பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எதிராக திமுக., வழக்கு!
மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில்...
திருவிடந்தை கோயிலில் வெங்கய்ய நாயுடு தரிசனம்!
திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் சன்னதியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஸ்வாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.4 நாள்...
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு
சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை. யொட்டி...
அப்பத்தா இல்லாததால் அப்பலோவில் மகன் பிறந்தான்..! சீமானை சீண்டி… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.பொங்கலுக்கு முன்னதாக சீமானுக்கு குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், வழக்கம் போல், அப்பத்தா, முப்பாட்டன் என்றெல்லாம் உளறி கொட்டிக் கொண்டிருக்கும்...
கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த...
டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!
சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...
50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துக்ளக்: மோடி வாழ்த்து! வாசகர்களுக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’!
50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது துக்ளக் அரசியல் விமர்சன இதழ். இதன் 49ஆம் ஆண்டு விழா இன்று!இந்த நிகழ்ச்சியில் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும்...
தமிழகத்தில்… பாஜக., மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எப்படி!?
தமிழகத்தில் வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக தலைமையில் மெகா கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பழைய நண்பர்களுடன் பாஜக., கூட்டணி அமையும் என்று...
கோடநாடு சம்பவம் நடந்து 2 வருடங்கள் கடந்து பொய்ப் பிரசாரம்! ஓபிஎஸ்., குற்றச்சாட்டு!
கோடநாடு சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்து இப்போது அரசியல் ஆதாயம் கருதி பொய்ப் பிரசாரம் செய்வதாக துணை முதல்வர் ஓபிஎஸ்., கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகத்...