Breaking News
கருணாஸ் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புழல் சிறையில் கருணாஸ்; அக்.5 வரை நீதிமன்றக் காவல்!
சென்னை : முதல்வர் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் இன்று காலை கைது செய்யப் பட்டார்.
கருணாஸ் மீது வழக்கு; கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்கள்
கருணாஸ் மீது வழக்குப் பதிந்ததை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் துறையினர்
சட்டப்படி எதிர் கொள்வேன்: கருணாஸ்
கைது செய்யப்பட்டபோது செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பேசியதற்கே கொலை முயற்சி வழக்கா? சிறை எங்களுக்காகத்தான்! கருணாஸ் ஆவேசம்
பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
முதல்வர், காவல் அதிகாரிக்கு மிரட்டல் பேச்சு: கருணாஸ் எம்.எல்.ஏ., கைது
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர்
நடிகை நிலானி மீது போலீஸார் வழக்கு பதிவு!
சென்னை : டிவி நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக., பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது: ஜெயக்குமார்…!
மேலும், கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்றும் கூறினார்.
ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!
இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.
கருணாஸ் மீது குண்டாஸ்… கோரிக்கை வைக்கிறார் அதிமுக., எம்.பி!
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட வேண்டும் என்று அதிமுக எம்பி கோ.அரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியாணி கடை டூ பேன்ஸி ஸ்டோர்: தொடரும் திமுக.,வினரின் ரவுடியிஸம்!
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பஞ்சாயத்து ரெடி... என்றுதான் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்திட்டு மகிழ்கிறார்கள். காரணம், பிரியாணிக் கடை முதல் பேன்ஸி ஸ்டோர் வரை தொடருகின்ற திமுக., நிர்வாகிகளின் அராஜகம்தான்..!
ஜெ.தீபா கணவர் குறித்து ஆணையரிடம் ‘பகீர்’ புகார் கொடுத்த ஓட்டுநர் ராஜா!
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து தன்னை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தீபாவுக்கும் தமக்குமான நட்பு தொடர்கிறது என்றார் ராஜா.