December 5, 2025, 5:07 PM
27.9 C
Chennai

பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனம் காட்டிய காவல் அதிகாரிக்கு குவியும் கண்டனங்கள்!

hokenakkal police misbehave - 2025

தருமபுரி: சென்னையைச் சேர்ந்த சிலர் செப்.25 நேற்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாவாக வந்தனர்.

அவர்கள் பரிசலில் ஏறும் போது, பரிசலில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டு வாங்கும் போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் காண்ட்ராக்டர் தனது கெத்தைக் காட்ட, ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தவறான தகவலைக் கொடுத்துள்ளார். இதை அடுத்து அங்கே வந்த காவல் உதவி ஆய்வாளர், அங்கிருந்தவர்களிடம் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அங்கே உடன் நின்றிருந்த சுற்றுலா பயணிகளான பெண்களையும் சிறுவர்களையும் கடந்து, ஆண்களை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தியுள்ளார்.

காவலர்கள் அல்லாத ( Home Gourd) காவலர்கள் பயணிகளை அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமரவைத்துள்ளனர். மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண்களை இழிவு படுத்திப் பேசியுள்ளனர்.

இவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கி, காவல் துறையினர் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறி உள்ளதாக உடன் வந்தவர்கள் குற்றம் சாட்டினர். இதை அடுத்து, இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories