பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனம் காட்டிய காவல் அதிகாரிக்கு குவியும் கண்டனங்கள்!

hokenakkal police misbehave - 2026

தருமபுரி: சென்னையைச் சேர்ந்த சிலர் செப்.25 நேற்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாவாக வந்தனர்.

அவர்கள் பரிசலில் ஏறும் போது, பரிசலில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டு வாங்கும் போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் காண்ட்ராக்டர் தனது கெத்தைக் காட்ட, ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தவறான தகவலைக் கொடுத்துள்ளார். இதை அடுத்து அங்கே வந்த காவல் உதவி ஆய்வாளர், அங்கிருந்தவர்களிடம் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அங்கே உடன் நின்றிருந்த சுற்றுலா பயணிகளான பெண்களையும் சிறுவர்களையும் கடந்து, ஆண்களை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்தியுள்ளார்.

காவலர்கள் அல்லாத ( Home Gourd) காவலர்கள் பயணிகளை அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமரவைத்துள்ளனர். மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண்களை இழிவு படுத்திப் பேசியுள்ளனர்.

இவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கி, காவல் துறையினர் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறி உள்ளதாக உடன் வந்தவர்கள் குற்றம் சாட்டினர். இதை அடுத்து, இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories