சென்னை

கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள்; எம்.எல்.ஏ., பதவியே போகும் என்கிறார் ஜெயக்குமார்!

இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

கமலாலயத்தில் பாஜக., பூத் பொறுப்பாளர்கள் சங்கமம்!

இந்தக் கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஐன் தலைமை தாங்கினார். முரளிதரன் MP சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வழிகாட்டினார்.

பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் காட்டுமிராண்டித் தனம் காட்டிய காவல் அதிகாரிக்கு குவியும் கண்டனங்கள்!

சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘ஈழத் தமிழர் படுகொலைக் குற்றவாளி -திமுக’ : முதல்வர் தலைமையில் முன்னெடுத்துள்ள பிரசாரம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி, அமைச்சர்கள் பங்கேற்ற பொதுகூட்டங்கள் நடைபெற்றன.

கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக்  கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
- 2026

ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னை: கடலூர் அதிமுக எம்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, தஞ்சையில் ஈ.வே.ரா. சிலைகள் உடைப்பு: ராமதாஸ் கண்டனம்

அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையில் பாஜக., மனு!

அதில், செப்.27 காலை 11 மணி அளவில் காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றும், அதற்கு ஒலி பெருக்கி வைக்க அனுமதி வேண்டியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கிரிப்டோ கிறிஸ்துவர்களை வெளியேற்றுக: ராம.கோபாலன்

இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறநிலையத்துறை முறைகேடுகளுக்கு நேர்மையின்மையே காரணம்: அடித்துக் கூறும் ஹெச்.ராஜா

மேலும், இஸ்லாமியருக்கு வக்ஃப் வாரியம் உள்ளது போல், ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க இந்து மத ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியம் அமைத்து, அதனிடம் ஹிந்து ஆலயங்களை ஒப்படைப்பது ஒன்றே சிறந்த வழி என்று கூறியுள்ளார். 

பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
- 2026

Recent articles