முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி?! விளக்கம் கேட்டு வேலூர் போலீஸுக்கு ஐ.ஜி. நோட்டீஸ்

11 Aug27 CM edapadi e1535649894796 - 2026

வேலூர்:  திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப் பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ஐஜி.,யிடம் இருந்து அதிரடியாக வேலூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமி திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற போது, காட்பாடியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விளக்கம் கேட்டு போலீசாருக்கு வடக்கு மண்டல ஜஜி நோட்டீஸ்  வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். பின் திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலத்திற்கு சென்றார். அப்போது,  தமிழக எல்லையான காட்பாடி சில்க்மில் பகுதியில் அதிமுக.,வினர் வரவேற்பு அளித்தனர்.

அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.

இதனால் சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு முதல்வரும் காரில் இருந்து இறங்கினார்.  அப்போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முதல்வர் மேடைக்கு செல்லாமல், மீண்டும் காரில் ஏறி சேலம் புறப்பட்டுச் சென்றார்.

தள்ளுமுள்ளு சம்பவத்துக்கு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என கூறப்பட்டது.  இந்நிலையில் காட்பாடி சில்க்மில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உட்பட 50 போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நோட்டீஸ் அனுப்பி  உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories