February 22, 2026, 9:43 AM
26.1 C
Chennai

முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி?! விளக்கம் கேட்டு வேலூர் போலீஸுக்கு ஐ.ஜி. நோட்டீஸ்

11 Aug27 CM edapadi e1535649894796 - 2026

வேலூர்:  திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப் பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ஐஜி.,யிடம் இருந்து அதிரடியாக வேலூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமி திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற போது, காட்பாடியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விளக்கம் கேட்டு போலீசாருக்கு வடக்கு மண்டல ஜஜி நோட்டீஸ்  வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். பின் திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலத்திற்கு சென்றார். அப்போது,  தமிழக எல்லையான காட்பாடி சில்க்மில் பகுதியில் அதிமுக.,வினர் வரவேற்பு அளித்தனர்.

அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.

இதனால் சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு முதல்வரும் காரில் இருந்து இறங்கினார்.  அப்போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முதல்வர் மேடைக்கு செல்லாமல், மீண்டும் காரில் ஏறி சேலம் புறப்பட்டுச் சென்றார்.

தள்ளுமுள்ளு சம்பவத்துக்கு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என கூறப்பட்டது.  இந்நிலையில் காட்பாடி சில்க்மில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உட்பட 50 போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நோட்டீஸ் அனுப்பி  உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories