December 5, 2025, 8:07 PM
26.7 C
Chennai

அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!

sabarimalai - 2025

அண்மைக் கால உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், பெரும்பாலானவர்களால் விமர்சிக்கப் படுகிறது என்பதுடன், பெரும்பான்மை மக்களின் உள்ளுணர்வையும் நம்பிக்கைகளையும் சிதைக்கும் வகையில் இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம், அடுத்தடுத்த இரு தினங்களில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் அளித்துள்ளன. குறிப்பாக., கள்ள உறவு குறித்த தீர்ப்பு, கள்ள உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனையை அளித்து வந்தது… அதையும் நீக்கி, கள்ள உறவு குறித்த அம்சம், விவாகரத்து கோரலுக்கான அடிப்படை அம்சமாக நீடிக்கும், ஆனால் கள்ள உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில் இருந்து, ஒழுக்கமாக தன் மனைவியுடன் மட்டுமே வாழும் ஆண்கள் பலருக்கும் கிலி பிடித்துக் கொண்டுள்ளது.. இதனால் தம் மனைவியுடன் வேற்று ஆடவர் தொடர்பு கொண்டிருக்கிறார்களா, பேசுகிறார்களா என்றெல்லாம் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டியுள்ளது.

அடுத்த தீர்ப்பாக, சபரிமலை ஆன்மிக வழிபாட்டு புனிதத் தலம் என்பதை விட அது ஒரு சுற்றுலாத் தலம் என்ற கருத்தை விதைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதனால் எந்த வயதுடைய பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று ஒரு தீர்ப்பை, மக்களின் விருப்பத்துக்கு மாறாக வழங்கியுள்ளது.

இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories