சென்னை

சூடு பிடிக்கிறது அண்ணா பல்கலை., ஊழல்! ஆளுநர் தீவிரம்!

சென்னை: அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பற்றிய அறிக்கையை அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து, அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரணை...

விடுதலைப் புலிகள் தடை குறித்து வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை இல்லை!

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை கிடையாது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சார்பு செயலாளர் பதில்...

பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டுச் சுவர் இடிப்பு!

சென்னை: சென்னை பரங்கிமலையில்  ரயில் நிலையத்தின் 3வது 4வது நடைமேடையை அடுத்த தடுப்புச் சுவரில் மோதி 5 பேர் அண்மையில் பலியாயினர். இதை அடுத்து முதற்கட்டமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே...

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வார்டு வரையறை பணிகள் முடிவடையும்...

கருணாநிதியை நலம் விசாரிக்க கட்கரி வருகிறார்!

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னை வருகிறார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு...

தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல்...
- 2026

கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர்.கருணாநிதியின் உடல்நலம் குறித்து...

அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான சிகிச்சை க்காக சென்றார் . அமரிக்காவில் இருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் ,பொன்மணிக்கவேலுக்கு ஆதரவு என அறிக்கைகளை அவர் வெளியிட தவறவில்லை

தமிழ் வளர்த்தது யார்? கறுப்பா? காவியா?

அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!

சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...

தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!

நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா...

ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...
- 2026

Recent articles