தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய...
அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான சிகிச்சை க்காக சென்றார் .
அமரிக்காவில் இருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் ,பொன்மணிக்கவேலுக்கு ஆதரவு என அறிக்கைகளை அவர் வெளியிட தவறவில்லை
எடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….
உண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...
குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...
குற்றாலம் படகு குழாத்தை பூட்டி போராட்டம்!
நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள படகு குழாத்தைப் பூட்டுப் போட்டு பூட்டி, பணியாளர்கள் போராட்டம் நடத்தின் வருகின்றனர்.குற்றாலம் சீஸன் காலம் என்பதால், படகு குழாத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்....
குளத்தை தூர் வாருங்க… முதல்வர் கவனத்துக்கு!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி பஞ்சாயத்தின் பாலக்கறை கிராமத்தில் தெற்கு தோட்டம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு
கொண்ட குளம் ஓராண்டாக தூர்வாரக் கோரி அனைத்து கீழ்மட்ட அதிகாரியில்...
தமிழ் வளர்த்தது யார்? கறுப்பா? காவியா?
அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!
ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!
ஒரே நாடு ! ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தியது நான் தான்... ஒப்புக் கொண்டார் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை... 2024ஆம் ஆண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த...
தாமிரபரணி புஷ்கரம்… விஷ்வ ஹிந்து பரிஷத் சிறப்பு ஏற்பாடு!
தாமிரபரணி புஷ்கரம் நிகழ்வதை ஒட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை சார்பில் சிறப்பு ஏற்பாட்டுகளைச் செய்து வருகிறது. தகவல் பெற தொடர்பு கொள்ள எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
தோனி திடீர் விசிட்; செங்கோட்டையில் பரபரப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செங்கோட்டை வந்தார்.டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தோனி...
மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் மதுரை அருகே அதிர்ச்சி!
மதுரை மாவட்டம், கடச்ச நேந்தல் கோல்டன் சிட்டி அருகே 47 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடச்சநேந்தல் பகுதியில் இன்று காலை ஆடு மேய்க்க வந்தவர்கள்,...
புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!
சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...