December 5, 2025, 7:17 PM
26.7 C
Chennai

மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும்: குற்றாலம் புதிய தமிழகம் மகளிர் மாநாட்டில் தீர்மானம்!

 

puthiyathamizagam1 - 2025நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் புதிய தமிழகம் கட்சியின் மகளிரணி முதல் மாநில மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டை அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், தேவேந்திரகுல வேளாளர்களைப் வாக்காளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.
puthiyathamizagam2 - 2025
அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை
நிறைவேற்றப்படவில்லையெனில் புதிய தமிழகம் கட்சியால் அறிவிக்கப்படுகிற
மாநிலந்தழுவிய போராட்டத்தில், அனைத்துக் கிராமங்களின் சார்பாகப் பெண்கள் கலந்து கொள்வது,
வேளாண்மை தொழிலில் நேரடியாக ஈடுபடக்கூடிய தேவேந்திர
மேம்பாடு, தொழில் மேம்பாடு. திறன் மேம்பாட்டுக்காகத் அவர்களுடைய பொருளாதார வேளாளர் மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைத்துத் தந்திட மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தப்படுவது,
puthiyathamizagam4 - 2025
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழத்தில் திராவிட கட்சிகள் நம்மை வாக்குவங்கிகளாக மட்டுமே இதுவரை பயன்படுத்திக் கொண்டார்கள். இனி வரக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியூட்டவும், ஒட்டுமொத்த தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் ஒரு வலுவான அணியை உருவாக்கவும் அந்த அணியை ஆட்சி
அதிகாரத்தில் அமர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் புதிய தமிழகம் மகளிரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
puthiyathamizagam3 - 2025
இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மகளிரணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories