உள்ளூர் செய்திகள்

கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்...

கருணா…நிதி…! குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டில் குவிவதைப் பார்த்தால்..?!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத்...

கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Kalaignar #Karunanidhiகருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில்...

போலீஸே இப்படி திருடலாமா? எதைத் திருடி சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கினாங்க இந்த லேடீ போலீஸ் பாருங்க…!

போலீஸே திருடலாமா? ஆனால் எதைத் திருடி இந்த லேடீ போலீஸ் சஸ்பென்ஷன் ஆர்டர் வங்கியிருக்காங்க தெரியுமா? கேட்டால் நொந்து போவீங்க...! ஆமாம்... ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்டார் சென்னை பெண் போலீஸ். அவரை...

மோசடி வழக்கில் ‘கல்வித்தந்தை’ எஸ்.ஏ.ராஜா மகன் ஜான்சல் ராஜா அதிரடி கைது!

கன்னியாகுமரி: ஒரிசாவில் மருத்துவக் கல்லுரி மோசடி வழக்கில் பிரபல கல்வித் தந்தை எஸ்.ஏ ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் .நெல்லை மாவட்டம்...

மணிரத்னம் அப்பலோவில் அனுமதி!

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. #Maniratnamபிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பலோ...
- 2026

செங்கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் திருக்கோவில் ஆடி உத்ஸவம் திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி ஆட்டயப் போட்ட மோசடி பெண்!

இந்திய உணவுக் கழக அதிகாரியாக நடித்து பல்வேறு மாவட்டங்களில் ஏராளனமர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் மோசடி செய்த சோபியா என்ற பெண்ணை சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார்...

பெண்களை ஆசைக்கு அழைத்த கோவை விடுதி உரிமையாளர் கிணற்றில் விழுந்து பலி!

நெல்லை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடும் சாக்கில், தவறாக வழிநடத்த முயன்றார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன். இது குறித்த புகாரின் பேரில்,...

சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...

பழனி கோவிலில் ஆளுநர் புரோஹித் சுவாமி தரிசனம்

பழனி: பழனி கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை தமிழக ஆளுநர் பன்வாரிலால்...

ஆர்வக்கோளாறுக்கு அளவில்லையா? யுடியூப் மூலம் வீட்டில் பிரசவம் பார்த்து உயிரைப் பறிகொடுத்த ஆசிரியை!

திருப்பூர்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து வருபவர்கள் பலர். அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறுகளுக்கு உதாரணமாக ஓர் ஆசிரியை தன் உயிரையே இழந்திருக்கிறார்.இயற்கை முறை மருத்துவம் என...
- 2026

Recent articles