கட்சியின் சார்பில் கருணாநிதி வீட்டுக்கு சென்றார் ஓபிஎஸ்; அரசு சார்பில் அல்ல: தம்பிதுரை விளக்கம்!

thambidurai - 2026

கரூர்: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கரூரில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார்.

கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டபின் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர்,
அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்கச் சென்றார்.
தற்போது கட்சியின் தலைவர்கள் தான் சென்று விசாரித்து வருகின்றனர்.

அரசு சார்பில் யாரும் செல்லவில்லை.

அதே நேரம் தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட்ட மூத்த அரசியல்வாதி கருணாநிதி. தற்போது உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆற்று நீர் கடலுக்கும் செல்ல வேண்டும் என்பது இயற்கை விதி. அந்த அடிப்படையில் காவிரி நீர் தற்போது கடலுக்குச் செல்கிறது.

தமிழகத்தில் தற்போது தேவையான அணைகள் இருக்கின்றன. கூடுதல் தடுப்பணைகள் கட்ட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.

மக்கள் மனதில் அதிமுக உள்ளது. அண்மையில் நடந்த கருத்து கணிப்புகளும் அதிமுக விற்கு ஆதரவு பெருகி உள்ளதைக் காட்டுகிறது. ஜெயலலிதா இருந்தபோது 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில் 40-தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

ஜி.எஸ்.டி.தொடர்பாகவும், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம்.

தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்று கூறினார் தம்பிதுரை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories