உள்ளூர் செய்திகள்

சென்னை குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் கைது

சென்னை: குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.மாணவர்களிடம் ரூ. 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தரக்குறைவாக பேசியதாக சந்தானம் மீது புகார் அளிக்கப்பட்டது.பீர்க்கங்கரணை...

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக  பள்ளி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.குரோம்பேட்டை எஸ்.எஸ்.எம். பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்குன்றத்தில் உள்ள பள்ளிக்கும் விடுமுறையை பள்ளி நிர்வாகம் அளித்துள்ளது. பள்ளி காலவரையின்றி மூடப்படுவதாக...

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்!

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம்,...

ஓபிஎஸ்., மற்றும் குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு! லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவு!

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தெரிவிக்கப் பட்டுள்ள சொத்துக் குவிப்பு புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தமிழக அரசு...

தனியார் விடுதியில் அதிர்ச்சி! இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளி கைது!

சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் இளம்பெண் ஒருவர். கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.அவர் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவலாளி சுபாஷ் பலாத்காரம்...

எஸ்எஸ்எம் பள்ளி தாளாளர் மீது தக்க நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்

சென்னை: மாணவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி, பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சென்னை எஸ் எஸ் எம்., பள்ளி மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்த...
- 2026

கருணாநிதிக்கு என்ன ஆச்சு? காலை முதல் சுற்றிச் சுற்றி வரும் ‘தகவல்’!

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலமின்றி ஓய்வு எடுத்து வருகிறார். அண்மைக் காலமாக அவருக்கு உடல் நலம் மோசமான நிலையில், கடந்த வாரம் டிராக்யாஸ்டமி சிகிச்சையில் மாற்றுக் கருவி பொருத்தி வீடு...

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணல்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கடற்கரை - திருமால்பூர் ரயில் சுற்றுச் சுவரில் மோதி படியில் தொங்கிக் கொண்டு வந்த சிலர் கீழே விழுந்தனர். அவர்களில் 4 பேர் ரயிலில் அடிபட்டு...

ஊழலற்ற கட்சியோடு கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

தேர்தல் சமயத்தில் ஊழலற்ற கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா...

முதுகையே படிக்கட்டாக மாற்றி கர்ப்பிணி கீழிறங்க உதவிய காவலர்கள்: ஆணையர் பாராட்டு!

முதுகையே படிக்கட்டாக மாற்றி கர்ப்பிணி பெண் இறங்க உதவிய காவலர்களை அழைத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.சென்னை கோட்டை அருகே மின்சார ரயில் சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.அப்போது பயணிகள் இறங்க காவலர்கள்...

சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில்கள் இயக்கம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.வண்டி எண் 06011 சென்னை எழும்பூரில் இருந்து ஆக.6...

இதுதான் நெல்லை! தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் !

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை...
- 2026

Recent articles