கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

ops stalin - 2026

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் சென்னை கோபாலபுரம் வீட்டில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக சளித் தொல்லை அதிகமாகி உள்ளதாகவும், லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரது உடல் நலம் குறித்து வதந்திகள் பரப்பப் பட்டன. இதனை அவரது மகன் மு.க.ஸ்டாலின் மறுத்தார்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரம் வந்தார். அவருடன் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்திருந்தனர். கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை தி.மு.க. மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆர.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கூறுகையில், கருணாநிதி நலமாக உள்ளார். அவரை சந்தித்தது அரசியல் பண்பாடு, அவர் முழு குணமடைந்து நலம் பெறுவார் எனக் கூறினர்.

எடப்பாடி பழநிச்சாமி தற்போது முதலமைச்சர் அந்தஸ்த்தில் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியை அவர் இன்று இரவு நேரில் சந்திப்பதை தவிர்த்துவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தகவல்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories