குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்: 4 அமைச்சர்கள் பங்கேற்பு!
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் 4 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே...
கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும்: குஷ்பு
கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும் என்று கூறினார், காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு.சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கலைஞரை பார்க்க தான் தில்லியில் இருந்து...
செண்பகாதேவி அம்மன் கோயிலுக்குச் செல்ல தடை: பக்தர்கள் போராட்டம்!
தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றால மலையிலுள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்ததால், வனத் துறையை கண்டித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.குற்றால மலையில் பிரதான அருவிக்கு மேல்புறத்தில் மலைப்...
கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த வைகோ, தமிழிசை!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலை பேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக...
கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி
கர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை...
கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி! எந்தவித உதவியும் செய்வதாக உறுதி!
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார்....
கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை!
உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.வீட்டிலேயே சிகிச்சை என்று கூறி வந்த நிலையில் கருணாநிதியை...
குற்றால அருவியில் குளிக்க நீ…ண்ட… வரிசையில் காத்திருக்கும் பெண்கள்!
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு...
திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்: மேட்டூர் உட்பட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன: எடப்பாடி!
நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன; திருப்பதிக்கு கடந்த முறை நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன் என்று கூறியுள்ளார் முதல்வர்...
தொண்டர்கள் கலையாததால் கோபாலபுரத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது....
கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன!
சென்னை: நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும்...
கருணாநிதியை சந்திக்க எவருக்கும் அனுமதி இல்லை… ஸ்டாலினிடம் விசாரிப்பு மட்டுமே!
சென்னை: சென்னை கோபாலபுரம் சென்ற எந்தத் தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை.கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம்...