தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம்… உடன்பிறப்பே அதிகம் ஷேர் செய்யவும்..!

karunanidhi hospital - 2026

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன.

இதை அடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்து திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தொண்டர்கள் அமைதி காக்குமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டுப் பார்த்தார். ஆனாலும், தொண்டர்கள் கவலையுடன் அதிக அளவில் கருணாநிதி வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கும், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கும் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்பப் பட்ட போது, கருணாநிதி ஓர் அறிக்கை விடுத்தார். அதை பலரும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப்களில் பரப்பவிட்டு பகிர்ந்துள்ளனர்.

அந்த தகவலில், ”அவருடைய உடல்நிலை பற்றிய செய்தியை மூடு மந்திரமாக வைத்திருப்பதால் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதைத் தடுக்க அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும்” – மு. கருணாநிதி, 30 செப்டம்பர் 2016 அன்று ஜெ. குறித்து விடுத்த அறிக்கை…. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதை அடுத்து கருணாநிதி சிகிச்சை பெரும் படம் ஒன்றை வெளியிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஒரு படத்தை திமுக.,வினர் ஷேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வெளியிட்டுள்ளனர். இப்போது எடுக்கப் பட்ட படம்.. உடன்பிறப்பே அதிகம் ஷேர் செய்யவும் என்ற வேண்டுகோளுடன் இந்தப் படம் உலாவருகின்றது.

6 COMMENTS

  1. நீங்கள் போட்டுள்ள இந்த படமும், செய்தியும் உண்மைதானா?

  2. உங்கள் செய்தியை படித்துவிட்டுதான் சொல்கிறேன், நீங்கள் பிரசுரித்த புகைப்படம், இப்போது எடுக்கப்பட்டதா? இல்லை என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள், இப்போதும் அதைத்தான் கேட்கிறேன், உண்மையா ?

  3. //இதை அடுத்து கருணாநிதி சிகிச்சை பெரும் படம் ஒன்றை வெளியிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஒரு படத்தை திமுக.,வினர் ஷேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வெளியிட்டுள்ளனர். இப்போது எடுக்கப் பட்ட படம்.. உடன்பிறப்பே அதிகம் ஷேர் செய்யவும் என்ற வேண்டுகோளுடன் இந்தப் படம் உலாவருகின்றது.

    //

  4. அதெல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் வெளியிட சொன்னார்கள் என்று சொல்கிறீர்களே, உங்களின் பங்களிப்பு ஞாயமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories