December 5, 2025, 8:55 PM
26.7 C
Chennai

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்: டாக்டர் அலீம் பேச்சு!

IMG 20180729 000459 1 - 2025வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் மாநில மாநாட்டில் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசினார்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை குண்டாறு அணை அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் 7-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.

IMG 20180728 162315 - 2025மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பக்கவாதம், மூளை காய்ச்சல், மூளை கட்டி, வலிப்பு நோயின் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு-பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார்.

IMG 20180728 162234 - 2025மாநாட்டில் தமிழ்நாடு – பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசுகையில் : இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். இந்த 12 மில்லியன் பேரில் குழந்தைகள், பெண்கள், ஆண்களும் உள்ளனர்.

இதில் ஒவ்வொருக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று வேலையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற நிலை மாறி தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இந்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி. மாநில அரசை பொறுத்தவரை பெற வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளவதாக பேசினார்.

IMG 20180728 162354 - 2025இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மூளை நரம்பியல் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories