வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்: டாக்டர் அலீம் பேச்சு!

IMG 20180729 000459 1 - 2026வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் மாநில மாநாட்டில் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசினார்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை குண்டாறு அணை அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் 7-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.

IMG 20180728 162315 - 2026மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பக்கவாதம், மூளை காய்ச்சல், மூளை கட்டி, வலிப்பு நோயின் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு-பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார்.

IMG 20180728 162234 - 2026மாநாட்டில் தமிழ்நாடு – பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசுகையில் : இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். இந்த 12 மில்லியன் பேரில் குழந்தைகள், பெண்கள், ஆண்களும் உள்ளனர்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

இதில் ஒவ்வொருக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று வேலையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற நிலை மாறி தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இந்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி. மாநில அரசை பொறுத்தவரை பெற வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளவதாக பேசினார்.

IMG 20180728 162354 - 2026இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மூளை நரம்பியல் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories