வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்: டாக்டர் அலீம் பேச்சு!

IMG 20180729 000459 1 - 2026வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் மாநில மாநாட்டில் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசினார்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை குண்டாறு அணை அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் 7-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.

IMG 20180728 162315 - 2026மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பக்கவாதம், மூளை காய்ச்சல், மூளை கட்டி, வலிப்பு நோயின் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு-பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார்.

IMG 20180728 162234 - 2026மாநாட்டில் தமிழ்நாடு – பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழக தலைவர் டாக்டர் அலீம் பேசுகையில் : இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன். இந்த 12 மில்லியன் பேரில் குழந்தைகள், பெண்கள், ஆண்களும் உள்ளனர்.

இதில் ஒவ்வொருக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகள் உள்ளது. குறிப்பாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று வேலையில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற நிலை மாறி தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இந்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி. மாநில அரசை பொறுத்தவரை பெற வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளவதாக பேசினார்.

IMG 20180728 162354 - 2026இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் பாண்டிசேரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மூளை நரம்பியல் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories