முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’

edappadi pazanisamy - 2026

சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்… முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்… என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக., வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை ஏற்றுப் பேசினார் முதல்வர் பழனிசாமி!

அப்போது அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை உடைக்க, ஆட்சியைக் கலைக்க என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள். நான் மட்டும் என்ன நிம்மதியாகவா இருக்கிறேன்; முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார். முதல்வர் கனவு காண்பவர்கள் முறையாக மக்களைச் சந்தித்து, தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் பதவிக்கு வரட்டும். இனி இந்த ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது என திமுக.,வினரே பேசத் துவங்கிவிட்டனர்.

இளைஞர்கள் அதிகம் பேரைக் கொண்ட அதிமுக., வலுவாக உள்ளது. வழக்கு முடிந்தால் எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் வரலாம். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு 625 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 60 வார்டுகளில் கூட்டம் நடத்தி வளர்ச்சிப் பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.” என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories