December 5, 2025, 3:11 PM
27.9 C
Chennai

போலீஸ்காரம்மா திருடிச்சி… பொதுசனம் திருப்பி கொடுத்துச்சி… எட்டரை லட்ச ரூபான்னா சும்மாவா…!?

lady police and sivakasi sivasankari - 2025

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசியல் நிகழ்வுகள் அல்லாது சமூகம் சார்ந்த இரு நிகழ்வுகள் பெரிதும் பேசப்பட்டன. சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய இரு பெண்கள் குறித்த செய்திதான் அது!

லேடீ போலீஸ் கான்ஸ்டபிள், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் போன் பேசியபடியே, கையில் கிடைத்ததை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போல் ஒதுங்கினார். ஆனால் கேமரா காட்டிக் கொடுக்க, வேறு வழியின்றி அதைப் போட்டுவிட்டு இனி இப்படி பொருள்களை திருட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

lady police and sivakasi sivasankari1 - 2025

இன்னொரு சம்பவமாக சிவகாசியில் நடந்த நிகழ்வு… ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக் கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக் குறைவாகக் கொடுத்துவிட்டார் கடை முதலாளி. அதை தனது வீட்டுக்குச் சென்ற பிறகு எடுத்துப் பார்த்துள்ளார் சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி எனும் பெண்மணி. உடனே கடைக்கு வந்து கடை முதலாளியிடம் எட்டரை லட்ச ரூபாய் பணத்தை  அப்படியே திருப்பிக் கொடுத்தார்,.

இப்போது இந்த இரு படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸ்காரம்மா நேர்மையை இழந்து திருடுவதும், பொதுசனமோ நேர்மையாக இருந்து பணத்தை உரியவரிடம் கொடுப்பதும்.. என இந்த புகைப்படங்கள் சேதி சொல்கின்றன…

3 COMMENTS

  1. உண்மை தான்.விருதுநகர் பெண்மணி மனசாட்சி முன் நடந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories