போலீஸ்காரம்மா திருடிச்சி… பொதுசனம் திருப்பி கொடுத்துச்சி… எட்டரை லட்ச ரூபான்னா சும்மாவா…!?

lady police and sivakasi sivasankari - 2026

சென்னை: கடந்த இரு நாட்களில் அரசியல் நிகழ்வுகள் அல்லாது சமூகம் சார்ந்த இரு நிகழ்வுகள் பெரிதும் பேசப்பட்டன. சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்திய இரு பெண்கள் குறித்த செய்திதான் அது!

லேடீ போலீஸ் கான்ஸ்டபிள், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் போன் பேசியபடியே, கையில் கிடைத்ததை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போல் ஒதுங்கினார். ஆனால் கேமரா காட்டிக் கொடுக்க, வேறு வழியின்றி அதைப் போட்டுவிட்டு இனி இப்படி பொருள்களை திருட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

lady police and sivakasi sivasankari1 - 2026

இன்னொரு சம்பவமாக சிவகாசியில் நடந்த நிகழ்வு… ஜவுளிக் கடையில் துணி வாங்கியபோது, அதைப் போட்டுக் கொடுக்கும் பைக்குப் பதிலாக, எட்டரை லட்சம் ரூபாய் பணம் இருந்த பையை கவனக் குறைவாகக் கொடுத்துவிட்டார் கடை முதலாளி. அதை தனது வீட்டுக்குச் சென்ற பிறகு எடுத்துப் பார்த்துள்ளார் சிவகாசி சாச்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரி எனும் பெண்மணி. உடனே கடைக்கு வந்து கடை முதலாளியிடம் எட்டரை லட்ச ரூபாய் பணத்தை  அப்படியே திருப்பிக் கொடுத்தார்,.

இப்போது இந்த இரு படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸ்காரம்மா நேர்மையை இழந்து திருடுவதும், பொதுசனமோ நேர்மையாக இருந்து பணத்தை உரியவரிடம் கொடுப்பதும்.. என இந்த புகைப்படங்கள் சேதி சொல்கின்றன…

3 COMMENTS

  1. உண்மை தான்.விருதுநகர் பெண்மணி மனசாட்சி முன் நடந்து கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories